செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

புகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் பட்டம் பெற்ற ஆராட்சியாளர்

திரு அன்பு பொன்னோவியம் அவர்கள், உணவில் ஒளிந்து இருக்கும் சாதி என்ற நூலில் அண்ணல் அம்பேத்கரை பற்றி குறிப்பிட்டவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.


சிறப்பு
௦௦௦01 இந்திய அரசியல் அறிஞர்களிடையே அதிகமான பட்டறிவு பெற்றவர் - இந்திய 6 அறிவாளிகளில் ஒருவர் - மனுவை எரித்து மானுட விதியை படைத்தவர்

02 . அனைத்து வசதிகள் மகாத்மாவுக்கு கிடைத்தது போல பெரியருக்கோ, பெரியருக்கு கிடைத்தது போல பேரறிஞக்கோ கிடைக்கவில்லை

03 . புகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் வரலாறு, சட்டம் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்ற ஆராட்சியாளர்
a . லண்டன் -
b . ஜெர்மன் -
c . கொலம்பிய -


அறிவர் அண்ணல் அம்பேத்கர் நிலை கால வரிசை படி

1920 -25 களில்
a . பொருளாதார கல்லூரி பேராசிரியர்
b . கொல்காப்பூர் மாநாட்டில் உரை
c . சமுதாய தலைவராக அறிமுகமாதல்
d . நாகபுரி மாநாட்டில் சாதி இந்துக்களை நம்பாதிர்கள் என்று எச்சரித்தார்.
e . இலண்டன் பொருளாதார கல்லூரியில் பட்டயப் படிப்பு
f . பிரிட்டானிய மாநிலங்களில் நிதி எவ்வாறு பரவலாக்கப்பட வேண்டும் ரூபாயின் பிரச்சனை போன்ற ஆய்வேடுக்கான பட்டம்
g .கிரெஇன் நிலையத்தின் சட்டத்திற்காக பார்-அட்-லா பட்டம்
h . ஜேர்மனி பான் கலை கழகத்தில் DSC பட்டம்
i . பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்
j . ஒடுக்கப்பட்டோருக்காக மாணவர் விடுதி, மன்றம், நூலகம், விளையாட்டுத் திடல்
k . வணிகச்சட்டம் விரிவுரையாளர்

1926 -30 களில்
a . பம்பாய் சட்டமன்ற உறுப்பினர்
b . டெல்லி நாடளுமன்ற உறுப்பினர்
c . சௌதார் குளம் போராட்டம்
d . காலாராம் கோவில் நுழைவு போராட்டம்
e . மனுஸ்மிருதி எரிதல்
f . சைமன் குழுவிடம் ஆலோசனை வழங்குதலும், திட்டங்கள் தருதலும்

1931 -35 களில்
a . வட்டமேசை மாநாட்டில் மும்முறை பங்கேற்றல்
b . அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரிலும் அதிகமாக படித்தார் என்று புகழப்படுத்தல்
c . பூனா ஒப்பந்தம்

1936 -40 களில்
a . யோள மாநாட்டில் மதம் மாற்றம் பற்றிய முடிவு
b . சாதி ஒழிப்பு பற்றிய உரை
c . ஹரிஜன் என்ற பெயர் சூட்டலுக்கு எதிர்ப்பு
d . பம்பாய் சட்டக் கல்லூரி முதல்வராதல்
e . ரயில்வே தொழிலாளர் பற்றி கருத்துரை
f . ஆலை தொழிலாளர் பற்றி கருத்துரை
g . Independant Labour Party (ILP) தோற்றம்
h . ILP தேர்தலில் வெற்றி
i . மில் தொழிலாளர் போராட்டம்
j . தொழிலாளர் தலைவராக அம்பேத்கர்
k . கீதையின் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுப்பு

1941 -50 களில்
a . அகில இந்திய செட்யுல்டு வகுப்பினர் பெடரெஷேன் என்ற அரசில் அமைப்பை தோற்றுவித்தல்
b . மத்திய தொழில் அமைச்சராகுதல்
c . பாகிஸ்தான் பற்றிய எண்ணங்கள்
d . காங்கிரசும் காந்தியும் தாழ்த்தபட்டோருக்கு செய்ததென்ன?
e . சூத்திரர்கள் யார்?
f . People Education Society (PES)
g . ஒளரங்கபாத்தில் மிலிந்த் கல்லூரி ஆரம்பித்தால்
h . கல்கத்தா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் திரு சரத் சந்திரபோசை அதிக வித்தியாசத்தில் பொதுத்தேர்தலில் வெற்றி
i . அரசியல் அமைப்பு வரைவு குழுவிற்கு தலைவராதல், சட்டம் இயற்றுதல்

1951 -56 களில்
a . ராஜேந்திர பிரசாத், பட்டேல் எதிர்ப்பு / விளக்கம்
b . பாரதிய பௌத்த மகா சபை ஏற்படுத்துதல்
c . பம்பாய் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தல்
d . அமெரிக்க கொலம்பியா பல்கலை கழகத்திலிருந்து கௌரவ பட்டம் பெறுதல்
e . ஹைதராபாத் உஷ்மானிய பல்கலை கழகத்திலிருந்து முனைவர் பட்டம்
f . பம்பாய் நாடளுமன்ற தேர்தலில் திரு நேரு தந்திரத்தால் சாதாரன காங்கிரஸ் பால் வணிகரிடம் தோற்றல்
g . பிரபுத்த பாரத் என்ற ஏட்டை ஆரம்பித்தால்
h . புத்தரும் அவர் தம்மமும் - நூல்
i . பௌத்த நெறி தழுவுதல் - முதல் நாள் 3 இலட்சம் - 2 ம் நாள் 1 இலட்சம் - வீடுபேரின் போது 16 ம் நாள் 1 இலட்சம்


சட்ட படைப்பில் அண்ணல் அம்பேத்கரின் பணி
01 . கிருஷ்ணமாச்சரி புகழும் போது, வரைவு குழுவிற்கு 7 பேர்கள் நியமிக்கப்பட்டர்கள்.

     1 . ஒருவர் இறந்துவிட்டார் - வேறொருவர் நியமிக்கப்படவில்லை
     2 .ஒருவர் விலகிக்கொண்டார்
     3 . ஒருவர் அமெரிக்க சென்றுவிட்டார்
     4 . ஒருவர் வேறொரு அலுவலில் ஈடுபட்டுவிட்டார்
     5 . இருவர் உடல் நலமில்லாமல் டெல்லிக்கு தொலை தூரத்தில் இருந்துவிட்டனர்
     பொறுப்பு முழுவதும் அம்பேத்கர் மீது விழுந்துவிட்டது.

02 . அரசியல் சட்டத்தை எழுதி முடித்து நாடளுமன்றத்தில் வழங்கிய அந்த நாளில் அதை
     - சிறப்பித்து பேசியவர்கள் - 44 பேர்கள்
     - நன்கு பாராட்டி பேசியவர்கள் - 28 பேர்கள்
     - மிகைபட புகழ்ந்தவர்கள் - 04 பேர்கள்
     பாராட்டி பேசியவர்கள் மொத்தம் -76 பேர்கள்

     - பாராட்டியும் குறைகூறியும் பேசியவர்கள் - 6 பேர்கள்
     -பாராட்டாமலும் குறைகூறாமலும் பேசியவர்கள் - 2 பேர்கள்
     - மிக்க குறைகூறி பேசியவர்கள் - 4 பேர்கள்
     குறைகூறி பேசியவர்கள் மொத்தம் - 12 பேர்கள்


     மிக்க குறைகூறி பேசியவர்கள்
     1 . அரசியல் சாசனத்தில் இந்திய கலாச்சாரத்தை கூறவில்லை
     2 . இந்து தர்மத்தைப் பற்றி குறிப்பிடவில்லை
    3 . கடவுள் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை
     4 . காந்தியை பற்றியும் அவரின் தத்துவத்தை பற்றியும் சொல்லவில்லை என்றும் கூறினார்கள்

 03 . வரைவுக் குழுவின் சார்பாக கையெழுத்திடும் இந்த நேரத்தில் நான் (அண்ணல் அம்பேத்கர்) ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எல்லா உறுப்பினர்களும், எல்லா கூடங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் ஆனால் அனைத்து கூடங்களிலும் முடிவெடுக்க போதுமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இத்தகவலை பார்க்கும் போது சட்ட படைப்பில் அவரது பங்கு பணி அதிகம்.
திரு அன்பு பொன்னோவியம்


                                                                   


1 கருத்து :

  1. சிறந்த பதிவுகள்...!

    இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்பும் பாசமும் மதிப்பும் உரித்தாகுக...!!

    பதிலளிநீக்கு