ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

PRABHAVA SUTTA / வீழ்ச்சிக்கான காரணங்கள் (பராபவ சுத்தங்)

மனிதனின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் மனித இனத்தின் ஒழுக்கம், பண்பு, தரம் குறைந்து போவதின் காரணங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் பராபவ சூத்திரம் என்னும் உரையில் பகவான் புத்தர் விளக்கியுள்ளார்.

இடம் : சாவத்தி என்னும் நகரத்தின் அருகேயுள்ள ஜேதவனப் புஞ்சோலை

01 . தர்மத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்

02 . தீயவர்கள் அவர்களுக்கு பிரியமானவர்கள்

03 . தூக்கம், ஊர் சுற்றுவது, சோம்பேறித்தனம்

04 . தாய் தந்தையைக் காப்பற்றாமல் இருப்பது

05 . பொய் சொல்லி ஏமாற்றுதல்

06 . சுயநலம் - தான் தனியே பொருள்களை அனுபவித்தல்

07 . தனது சுற்றத்தாரை வெறுப்பது

08 . விபச்சாரம், குடிபழக்கம், சூதாட்டம்

09 . பிறன் மனைவி நோக்கல்

10 . வயதான ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்தல்

11 . அதிகாப்பூர்வமான இடத்தில் குடிபழக்கம், வீண் செலவு செய்பவரிடம் அதிகாரத்ததை ஒப்படைத்தல்.

12 . பேராசை, சுயநலம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக